Skip to main content

32 வருடங்களாக போராடும் பெண்!

Published on 15/01/2022 | Edited on 15/01/2022
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற 39 வயது முதுகலை பட்டதாரி பெண், கடந்த 32 வருடங்களாக விபத்து காப்பீட்டுக்காக தொடர் சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருவாரூரில் நேரில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பொங்கல் பரிசு! அரசியல் யுத்தம்!

Published on 15/01/2022 | Edited on 15/01/2022
6-வது முறையாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று, மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு வரும் முதல் பொங்கல் திருவிழா இது. அதனால், தமிழ்நாடு அரசு சார்பில் இந்தாண்டு பெரிய அளவில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்தார்கள் குடும்பத் தலைவிகள். பொங்கலுக்கு 10 தினங்களுக்கு முன்பே, பொங்கல் பரிசுத் தொகு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் 40% அ.தி.மு.கவிடம் பா.ஜ.க. டிமாண்ட்! துணை முதல்வர் உதயநிதி?

Published on 15/01/2022 | Edited on 15/01/2022
"ஹலோ தலைவரே... நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் சூழல் உருவாகியிருக்கு.''” "கொரோனா பரவல்தான் காரணமா?''” "அதுவும் ஒரு காரணம்தாங்க தலைவரே... பொங்கல் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்திடணும்னு முதல்வர் ஸ்டாலின் நினைச்சார். ஆனால் இப்ப கொரோனாவும் ஒமிக்ரானும் வேகமாப்... Read Full Article / மேலும் படிக்க,