Skip to main content

சசிகலாவை ஏன் விசாரிக்கவில்லை? -அதிகாரி திணறல் வாக்குமூலம்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021
கொடநாடு கொலை -கொள்ளை பற்றி விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரத்திடம் கோர்ட்டில் நடந்த குறுக்கு விசாரணை பற்றி கடந்த இதழில் வெளியானதன் தொடர்ச்சி. தடய அறிவியல் நிபுணரான ராஜ்மோகன் போலீஸ் விசாரணையில் "நான் உதகையில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வகத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்து வந்தேன்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொடநாட்டில் கொள்ளையடித்த போலீஸ்! புது விசாரணையில் பகீர் தகவல்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021
"கொடநாடு கொலை வழக்கில் இரண்டாம்கட்ட விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில் பல புதிய விவரங்கள் சிக்கி, விசாரணை செய்த அதிகாரிகளையே ஆச்சரியமும் உற்சாகமும் அடைய வைத்துள்ளது' என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். அனுபவ் ரவி. இவர் அ.தி.மு.க.வின் மாவட்ட நிர்வாகி. கொடநாடு வழக்கில் ஒரு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு எப்போது? -வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ (பா.ஜ.க)

Published on 08/09/2021 | Edited on 08/09/2021
தமிழக சட்டமன்றத்தின் நிகழ்வுகள் குறித்து இந்த இதழில் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பா.ஜ.க. வானதி சீனிவாசன். "முதன்முறையாக சபைக்கு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அதனாலேயே சபையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனிப்பது இயல்பாக மாறிப்போனது எனக்கு. இந்து அறநிலையத்து... Read Full Article / மேலும் படிக்க,