Skip to main content

வடசென்னை யார் வசம்? மோதும் ரவுடிகள்!

Published on 30/07/2022 | Edited on 30/07/2022
சென்னை -தமிழகத்தின் தலைநகரமாக விளங்குவதால் பெரும் பான்மையான தொழில் நிறுவனங்கள் மையம் கொண்டுள்ள இடமாக உள்ளது. சட்டரீதியான தொழிலைப் போலவே, சட்டத்துக்கு விரோதமான தொழில்களும் இங்கு உண்டு. அதை மேற்கொள்வதற்கும், அதில் கோலோச்சுவதற்கும் என கீர்த்திமிக்க ரவுடிகளும் உண்டு. அந்த வகையில் சென்னையை ந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அரசியல் சதுரங்கம்!

Published on 30/07/2022 | Edited on 30/07/2022
"ஹலோ தலைவரே, பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் 28-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கி இருக்குதே?''” "ஆமாங்க தலைவரே... தமிழ்நாட்டில், அதுவும் சென்னை-மாமல்லபுரத்தில் இதை நடத்தணும்னு முயற்சி எடுத்து வென்றவர்கள் முதல்வரும் தமிழக அரசின் அதிகாரிகளும்தான். ஆ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. செக்! -டெல்லி மூவ்!

Published on 30/07/2022 | Edited on 30/07/2022
செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க சென்னை வந்திருந்த பிரதமர் மோடியை அவர் தங்கியிருந்த ராஜ்பவனில் சந்தித்துவிட வேண்டும் என எடப்பாடியும் பன்னீரும் பகீரத முயற்சியை எடுத்தனர். "காத்திருங்கள்; நேரம் ஒதுக்கப்படலாம்' என்று மட்டுமே புதன்கிழமை வரை அவர்களின் சோர்ஸ்கள் சொல்லிக் கொண்டே இருந்தன... Read Full Article / மேலும் படிக்க,