Skip to main content

சிதைக்கப்பட்ட மாணவிக்கு நீதி எங்கே? - அரசை பணியச் செய்த போராட்டம்!

Published on 12/10/2020 | Edited on 14/10/2020
""அண்ணே… விட்டுடுங்க அண்ணே... கரன்ட் வைக்காதீங்க!! -மாணவியின் கதறல்'' என்ற தலைப்பில் பொள்ளாச்சி பாலியல் கொடுமையை மிஞ்சும் அளவிற்கு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சார வயரை மூக்கில் சொருகி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பதற வைக்கிறது என்று கடந்த 2019 மே மாதம் 4-7ம் தேதியிட்ட நக்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

காகித கணக்கு களத்தில் ஜெயிக்குமா? -சர்ச்சையில் மக்கள் நீதி மய்யம்!

Published on 12/11/2020 | Edited on 14/11/2020
சிவப்பு நிறத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வாகனம் ரெடியாகிவிட்டது. கட்சி நிர்வாகத்திற்காக தமிழகத்தை 3 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக மாவட்ட செயலாளர்களை சென்னைக்கு அழைத்து ஹோட்டலில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தி,. முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை அறிவித்தது. நவம்பர் 26-ந் தேதியில... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஜெயங்கொண்டத்தில் அன்புமணி? ஜெயத்தால் துணை முதல்வர்! - பா.ம.க. ஆபரேஷன் ஆரம்பம்!

Published on 12/11/2020 | Edited on 14/11/2020
தீபாவளிக்கு முன்பாகவே தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சி ஏரியாக்களிலும் 2021 தேர்தல் பிராண்ட் பட்டாசுகள் வெடிக்க ஆரம் பித்துவிட்டன. அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளில் முக்கியக் கட்சியான பா.ம.க., தனக்கான தொகுதிகளை இறுதி செய்து இப்போதே வேட்பாளர் பட்டியலையும் கிட்டத்தட்ட இறுதி செய்யும் நில... Read Full Article / மேலும் படிக்க,