படிப்பும் வேலையும் எப்போது கிடைக்கும்? -குரும்பர்களின் சாதிச் சான்றிதழ் போராட்டம்!
Published on 07/09/2020 | Edited on 09/09/2020
தருமபுரி மாவட்டத்தில் வாழும் குரும்பர் இன மக்கள் படிப்பு மற்றும் இதர தேவைகளுக்காக பழங்குடியினர் என சான்றிதழ் பெறுவதில் ஆண்டாண்டுகாலமாக சிக்கல் நிலவிவருகிறது.
இந்த குரும்பர் இன மக்கள் ஆடு மேய்ப்பதையும், மலை, வனப் பகுதிகளில் கிடைக்கும் விறகு, கனிகள், மூலிகைகள், புல் போன்றவற்றை சேகரித்துப்...
Read Full Article / மேலும் படிக்க,
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறி விக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம், தனிமனித இடை வெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், கூட்டம் சேரக்கூடாது என 144 தடையுத்தரவு பொதுமக்களுக்கு போட்டுள்ளது அரசாங்கம். கவர்னர், முதல்வர் உள்பட அனைவரும் அதனை வலியுறுத்துகிறார்க...
Read Full Article / மேலும் படிக்க,
"இது யாரு பார்த்த வேலை? என்று கேட்க முடியாது. ஏனென்றால், அந்த வேலையைப் பார்த்தவர்கள் ‘நாங்கதான்'' என்று தங்களின் முகத்தைக் காட்டியிருக்கின்றனர்.
நடிகர் விஜய் ‘வாத்தியார்’அவதாரம் எடுத்திருப்பதை, நக்கீரன் இணையத்தில், கடந்த ஜூன் 22-ஆம் தேதியே, "வாத்தியார் ஆன விஜய்' எனத் தலைப்பிட்டு. போஸ்டர...
Read Full Article / மேலும் படிக்க,