தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் கள் தேர்வாணையம் 2012-லிருந்து 2019 வரை நடத்திய தேர்வுகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். சில தேர்வு மையங்களில் ஆள்மாறாட்ட மோசடி, கேள்வித்தாள் அவுட் போன்ற சம்பவங்களின் காரணமாக பணிநிய மனத்தை நிறுத்தியது சென்னை உயர்நீதிமன்ற...
Read Full Article / மேலும் படிக்க,
பீகாரில் நடந்துமுடிந்த தேர்தலில் பல்வேறு தடுமாற்றங் களுக்குப் பின் ஜே.டி.(யூ) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணியின் பிரதான கட்சியான ஆர்.ஜே.டி., மத்திய அரசும் தேர்தல் ஆணையமும், ஜனநாயக தேர்தல் நடைமுறையின் முதுகில் குத்...
Read Full Article / மேலும் படிக்க,
வாக்காளர் பட்டியல் மோசடி! அ.தி.மு.க.வின் தேர்தல் அஸ்திரம்!
Published on 12/11/2020 | Edited on 14/11/2020
அ.தி.மு-க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியும் சமீப காலமாக எந்த விழாக்களிலும் ஒன்றாக தோன்றுவதில்லை. பன்னீர்செல்வம் மகன் வெளிநாடு போன விவகாரம், சீரியஸாகிப்போனதால் அவர் எந்த அறிக்கையும் விடுவதில்லை. எடப்பாடி கலந்துகொள்ளும் கொரோனா விழிப்ப...
Read Full Article / மேலும் படிக்க,