Skip to main content

நாங்கள் என்ன தீவிரவாதிகளா? குற்றப் பரம்பரையினரா? -குமுறும் முஸ்லிம் சமூகம்!

Published on 07/10/2020 | Edited on 10/10/2020
இராமநாதபுரம் மாவட்டம் பனையூரைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளை ஆற்காடு நவாப் படையில் சேர்ந்து போர்ப் பயிற்சி பெற்று, கான்சாகிப்பாக மதம் மாறி, போர் புரிந்து மதுரையைக் கைப்பற்றினார். அப்போது கான்சாகிப் படையில் இருந்த குதிரைகளை பராமரிக்கும் இடமாகவும் ஆயுதங்கள் செய்யும் இடமாகவும் மதுரையில் இருந்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சமாதானமாகலைன்னா ஜனாதிபதி ஆட்சி! டெல்லி உத்தரவால் இணைந்த இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.!

Published on 08/10/2020 | Edited on 10/10/2020
நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா என உச்சக்கட்டமாக போய்க்கொண்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ். மோதலில் திடீரென ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கிறது. இது முடிவல்ல. இந்த நாடகத்தின் இடைவேளை. இந்த இடைவேளையை விட வைத்தது மத்தியில் ஆளும் பா.ஜ.க. என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள். பா.ஜ.க.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சாதித்தாரா எடப்பாடி? காத்திருக்கும் சவால்கள்!

Published on 08/10/2020 | Edited on 10/10/2020
முதல்வர் வேட்பாளரை மையப்படுத்தி அ.தி.மு.க.வில் நடந்துவந்த அதிகார மோதல்கள் முடிவுக்கு வந்து விட்டன. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் உற்சாக பானங்களுடன் தொடர்ச்சியான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் வேட்பாளர் போட்டியில்... Read Full Article / மேலும் படிக்க,