Skip to main content

அலைக்கழிக்கும் அதிகாரிகள்! அல்லாடும் ஆசிரியர்கள்! -பள்ளிக் கல்வித்துறை அவலம்!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021
ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பதற வைத்துக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக் குரல்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, கடலூர் மாவட்டம் மங்களூர் வட்டாரத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கள் பலரும், கல்வித் துறை வழங்கவேண்டிய பணப் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று பரிதவிக்கின்றனர்.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ரெய்டு பயம்! கைவிட்ட அரசியல் நட்பு! அதிகாரி தற்கொலை! -பாலிடிக்ஸ் பண்ணும் பா.ஜ.க.!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021
மாசுக் கட்டுப்பாட் டுத் துறையின் முன்னாள் சேர்மனான ஐ.எஃப்.எஸ். அதிகாரி வெங்கடாச் சலத்தின் தற்கொலை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி உள்பட அரசின் உயரதிகாரிகள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக் கிறது. இதன் பின்னணி களை விசாரித்தபோது ஏகத்துக்கும் பகீர் தகவல்கள். தமிழக அரசின் வனத்துறை ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் அ.தி.மு-க. அடிதடி! உள்கட்சி உள்ளடி! தமிழக அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டும்! எடப்பாடி தோஸ்த்!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021
"ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வில் உள்கட்சித் தேர்தலை நடத்துவது சம்பந்தமா தலைமைக் கழக வாசலிலேயே தகராறு நடந்ததைக் கவனிச்சீங்களா?''” "ஆமாம்பா... எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க உறுப்பினரான ஓமப்பொடி பிரசாத்ங்கிறவரு கட்சித் தலைமைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு கேட்டு வந்தப்ப அவரை அடிச்சித் துர... Read Full Article / மேலும் படிக்க,