Skip to main content

சீன அதிபர் வருகை! சின்னாபின்னமாகும் மாமல்லபுரம் மக்கள்!

Published on 08/10/2019 | Edited on 09/10/2019
சுதந்திரத்துக்குப்பின் இந்தியா-சீனாவுக் கிடையில், எல்லைப்புற உரசல்கள், பொருளாதாரப் போட்டிகள், தெற்காசியப் பகுதியில் யார் பெரியண்ணன் போன்ற அந்தஸ்துப் பிரச்சினைகள் இருந்தபோதும் 1962-ன் இந்திய-சீனப்போரை தாண்டி, இதுவரை பெரிய பிரச்சினைகள் எதுவுமில்லை. இந்நிலையில் கடந்த 2018 ஏப்ரலில் சீனாவின்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

டி.டி.வி.யை எகிறி அடிக்கும் புகழேந்தி! கப்சிப் சசி!

Published on 08/10/2019 | Edited on 09/10/2019
"சிறையில் இருக்கும் சசிகலா "யாருடனும் நான் பேச விரும்பவில்லை' என்கிற ஜென் தவநிலைக்குச் சென்றுவிட்டார்' என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள். டி.டி.வி. தினகரன், விவேக் மற்றும் வழக்கறிஞர்கள் என யாரிடமும் சசிகலா எதுவும் பேசுவதில்லை. "யாரையும் நம்பமுடியவில்லை, என்னிடத்தில் ஒன்று பேசுகிறார்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நகைக் கொள்ளையனின் ‘தொழில்’ தர்மம் -தோண்டித் துருவும் போலீஸ்

Published on 08/10/2019 | Edited on 09/10/2019
"தீரன்' சினிமா பட பாணியில் கொள்ளையடித்து "ஜென்டில்மேன்' பட அர்ஜுனைப் போல உதவி களைச் செய்துள்ள லலிதா ஜுவல் லரி நகைக் கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகனைப் பற்றித் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை. அவனிடம் செல்போன் கிடையாது. பொது நிகழ்ச்சிகளில்கூட போட்டோ எடுத்துக்கொள்ள ... Read Full Article / மேலும் படிக்க,