இன்னும் இரண்டு நாட்கள்தான் தரிசிக்க முடியும் என்பதால் காஞ்சி அத்திவரதரைப் பார்க்கக் கூடிய பெருங்கூட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டு, திங்களன்று பக்தர்களுக்குள் கைகலப்பு உருவானது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதற்கு இரண்டு நாட்கள் முன்பே, அத்திவரதர் தரிசன விவகாரத்தில் கலெக்டருக்கும் காவல்...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடனான எடப்பாடியின் சந்திப்பும் அவரது வெளிநாட்டு பயணமும் அ.தி.மு.க.வில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. முதல்வர் எடப்பாடியின் இந்த முதல் வெளிநாட்டு பயணத்தில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன என்கிறார்கள் உளவுத்துறையினர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுத...
Read Full Article / மேலும் படிக்க,
கடந்த வருடத்தைவிட இந்தாண்டு குறைவுதான் என தமிழகமெங்கும் ஆதங்கங்கள் கிளம்பியது இயற்கையின் காதில் விழுந்து விட்டதோ என்னவோ, போதும் போதும் என கதறுமளவுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையைக் குறிவைத்து பொழிந்து தள்ளிவிட்டது மழை.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்...
Read Full Article / மேலும் படிக்க,