Published on 19/10/2020 (10:19) | Edited on 21/10/2020 (06:28)
சிறையில் இருக்கும் சசிகலா இன்னமும் அபராதத் தொகையை கட்டவில்லை. அதைக் கட்டுவதற்காக பா.ஜ.க.வின் அனுமதி வேண்டி காத்திருக்கிறார். சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு எடப்பாடி தரப்பிலிருந்து கிளம்பி யிருக்கும் எதிர்ப்பு, சசி தரப்பினருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
தினகரன்தான...
Read Full Article / மேலும் படிக்க,