Skip to main content

நெடுஞ்சாலைத் துறை கோல்மால் அள்ளிச் சுருட்டுவதற்காக அவசர டெண்டர்! பாலைவனமாகும் தமிழகம்!

Published on 23/07/2020 | Edited on 25/07/2020
கொரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து ஆராய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும் பொருளாதார அறிஞருமான ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டியை கடந்த மே-9ந் தேதி அமைத்தார் முதல்வர் எடப்பாடி. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆன்லைன் ரம்மி ஏமாத்து! -ஊரடங்கில் சீரழியும் குடும்பங்கள்!

Published on 23/07/2020 | Edited on 25/07/2020
நூறு நாட்களுக்கு மேலாக வேலையின்றி, வருமானமின்றி வீடுகளுக்குள் முடங்கிக்கிடப்பவர்களுக்கு பொழுதுபோக்கோடு சேர்த்து வருமானமும் கிடைப்பதாக ஆசை காட்டினால் போதாதா? "ஆன்லைன் ரம்மி' என்ற பெயரில், அப்படியொரு மோசடிதான் அனுதினமும் நடக்கிறது. உச்ச நட்சத்திரங்கள் தொட்டு, உள்ளூர் முகங்கள் வரை "ஆன்ல... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : எடப்பாடியை எச்சரித்த மோடி! கண்காணிக்கும் ஐ.ஏ.எஸ். அமுதா! நவம்பரில் ரஜினி என்டரி?

Published on 23/07/2020 | Edited on 25/07/2020
""ஹலோ தலைவரே, தமிழ்நாட்டில் மத அரசியலை எப்படியாவது உருவாக்கிடணும்னு படாதபாடு படுறாங்களே?'' ""ஆமாம்பா, கறுப்பர் கூட்டத்தின் கந்த சஷ்டி கவசம் வீடியோவோடு தி.மு.க.வை கோர்த்துவிட இந்துத்வா சக்திகள் படுமும்முரமா முயற்சி செய்யுதே?'' ""முரசொலியில் தி.மு.க. தலைவர் மு.க..ஸ்டாலின் தொண்டர்களுக்கு எ... Read Full Article / மேலும் படிக்க,