Skip to main content

அடங்காத மணல் மாஃபியாக்கள்! திணறும் அரசு! -எம்.சேண்டுக்கும் ஆபத்து!

Published on 05/11/2022 | Edited on 05/11/2022
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதர்களைக் கடிப்பது போல, மணல் கொள்ளையில் புகுந்து பிறகு சவுடு மணலை வளைத்த மாஃபியாக்களின் ஆக்டோபஸ் கரங்கள், தற்போது எம்-சேண்ட் மணல் வர்த்தகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டன. இந்த மாஃபியாக்களை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறார்கள் அரசு அதிகாரிகள். வே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உயிரைப் பறித்த ஊசி! -மருத்துவமனை அவலம்!

Published on 05/11/2022 | Edited on 05/11/2022
சென்னை மண்ணடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தங்களின் 15 வயது மகள் இறந்துவிட்டதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தலைநகரத்தை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.. தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 15 வயதான நந்த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் மிரட்டிய மழை! சமாளித்த முதல்வர்! சசி அலர்ட்! நடிகைகளுக்கு நோ என்ட்ரி! பா.ஜ.க தலைவர் ஸ்ட்ரிக்ட்!

Published on 05/11/2022 | Edited on 05/11/2022
"ஹலோ தலைவரே, இந்தமுறை சென்னை மழை, தலைநகரவாசிகளின் பயத்தையும் கவலையையும் ஓரளவு கரைச்சிக்கிட்டு இருக்குது.''” "ஆமாம்பா, மழை நாள் வர்றதுக்கு முன்னதாகவே, தி.மு.க. அரசு சுதாரிச்சதன் பலன்தான் இது.''” "உண்மைதாங்க தலைவரே, பொதுவா, சென்னைல ஒரு மணி நேரம் மழை பெய்தாலே, ஊர் வெள்ளக்காடா மாறிடும். ... Read Full Article / மேலும் படிக்க,