Skip to main content

தூத்துக்குடி பரபரப்பு ! ஒற்றைத் தலைமை தீர்மானம்!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022
அ.தி.மு.க. தலை மைக்கான மோதலில், 'கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும். எடப்பாடி தான் பொதுச்செயலாளராக வேண்டும்' என்பதை ஆதரித்து கட்சியினர் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என்று, தனது ஆதரவு மா.செ.க்களிடம் பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த தீர்மானங்களை தேர்தல் கமிசனிடம் சமர்ப்பித்து தனக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : அதிரடி ரெய்டு! அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க. சிக்னல்! அதிகாரிகள் ராஜ்ஜியம்! முதல்வரிடம் விவரித்த சீனியர் அமைச்சர்!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022
"ஹலோ தலைவரே, உச்சநீதிமன்றத்தில் எடப்பாடித் தரப்புக்கு சாதகமான உத்தரவு வந்தாலும், அதே டெல்லியிருந்து ஷாக் ட்ரீட்மெண்ட்டும் கிடைச்சிருக்கு.''” "ரெய்டைச் சொல்றியா?''” "ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டத் தடையில்லைன்னு உச்சநீதிமன்றத் தீர்ப்பு 6-ஆம் தேதி கிடைக்க, அந்த சந்தோசத்தி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

யாரு யோக்கியரு? அரசியல் மோதலில் அம்பலமாகும் அந்தரங்கம்!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022
வில்லங்கமான, விவகாரமான சங்கதியைப் பொதுவெளியில் பகிரும்போது, ஊர்ப் பெயரையோ, சம்பந்தப்பட்டவர் பெயரையோ, அவருடைய அடையாளத்தையோ பளிச்சென்று வெளிப்படுத்தமுடியாது. தமிழகத்தின் உச்சப் பதவியில் அமர்ந்தவர் என்பதால், அவரை ‘பெரியவர்’ எனக் குறிப்பிடுவதே சரியாக இருக்கும். அதேநேரத்தில், ஒரு ‘க்ளூ’ தந்த... Read Full Article / மேலும் படிக்க,