"சிறையில் இருக்கும் சசிகலா "யாருடனும் நான் பேச விரும்பவில்லை' என்கிற ஜென் தவநிலைக்குச் சென்றுவிட்டார்' என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள். டி.டி.வி. தினகரன், விவேக் மற்றும் வழக்கறிஞர்கள் என யாரிடமும் சசிகலா எதுவும் பேசுவதில்லை. "யாரையும் நம்பமுடியவில்லை, என்னிடத்தில் ஒன்று பேசுகிறார்க...
Read Full Article / மேலும் படிக்க,
"தீரன்' சினிமா பட பாணியில் கொள்ளையடித்து "ஜென்டில்மேன்' பட அர்ஜுனைப் போல உதவி களைச் செய்துள்ள லலிதா ஜுவல் லரி நகைக் கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகனைப் பற்றித் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை. அவனிடம் செல்போன் கிடையாது. பொது நிகழ்ச்சிகளில்கூட போட்டோ எடுத்துக்கொள்ள ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே... முதல்வரும் துணை முதல்வரும் பிரதமர் மோடி-சீன அதிபர் வருகைக்கு பேனர் வைப்பதில் பிஸியாமே?''
""ஆயுத பூஜைக் காக அரசு விடுமுறைன் னாலும், இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் மாமல்ல புரத்திற்கு பிரதமரும் சீன அதிபரும் வரும் நிகழ்வுக்காக முழு கவனம் செலுத்தி, அவங்க மனசை குளிர் விக்கணும்னு ...
Read Full Article / மேலும் படிக்க,