Skip to main content

சிகிச்சை தர மறுப்பு! கலக்கத்தில் மக்கள்! -முடங்கிய மேலப்பாளையம்!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
தப்லீக் மாநாடு நடைபெற்ற டெல்லி நிஜாமுதீனுக்கு சென்று வந்த நெல்லையைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததும் மாவட்டமே மிரண்டு போனது. இவர்களில் பலர் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள். சுமார் 40 ஆயிரம் ஜனத்தொகையையும் அடர்த்தியான மக்களையும் கொண்டது மேலப்பாளையம். நெல்லை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் மோடியின் விளக்கு ட்ரீட்மெண்ட்!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
""ஹலோ தலைவரே, 3-ந் தேதி காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக் காட்சியில் பேசப் போறார்ங்கிற அறிவிப்பு வந்த துமே, மக்கள் மத்தியில் ஒருவிதப் பதட்டம் உருவாயிடிச்சி. தலைவரே, நீங்களும் பதட்டத்துக்கு ஆளானீங்களா?'' ""ஆமாம்பா, நானும் பொதுமக்கள்ல ஒருத்தன்தானே?'' ‘""உண்மைதாங்க தலைவரே, மோடி டி.வி.யில்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நிதி கேட்ட முதல்வர்கள்! உறுதி தராத பிரதமர்! ஊரடங்கு நீடிக்குமா?

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் மோடி. கொரோ னாவை கட்டுப்படுத்துவதில் சில மாநிலங்கள் மத ரீதியாக அலட்சியம் காட்டுவதாக கிடைத்த தகவல்களின் அடிப் படையிலும், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு எடுக்கப்பட வேண்டிய ந... Read Full Article / மேலும் படிக்க,