Skip to main content

படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பாரம்பரியம்!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022
தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிப்பதிலும் அவர்களை கௌரவப்படுத்துவதிலும் அக்கறையாக இருக்கிறது தி.மு.க. அரசு. அந்த வகையில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகள் 21 பேர்களுக்கு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிப் பெருமைப்படுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : கப்பம் வசூலிக்கும் டெல்லி! கடுப்பான அ.தி.மு.க.! -போட்டுத் தாக்கிய பொன்னையன்! அமைச்சருக்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்கள்!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022
"ஹலோ தலைவரே, சர்ச்சைக் குரிய போலி சாமியார் நித்யானந்தா சைடில் மயான அமைதி நிலவுது.'' "ஆமாம்பா, நித்தியின் பிரதான சிஷ்யை ரஞ்சிதா, இந்த நிலையிலும் அரக்கப் பரக்க பெங்களூரு வந்துட்டுப் போயிருக்காரே?''   "உண்மைதாங்க தலைவரே, நித்தி மற்றும் அவரது பிரதான சிஷ்யையான ரஞ்சிதா ஆகியோரின் பாஸ்போர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பா.ஜ.க.வின் சாதி-மத இழிவு அரசியல்! கைதாவாரா அண்ணாமலை?

Published on 08/06/2022 | Edited on 08/06/2022
பா.ஜ.க. அண்ணாமலையை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வரிந்து கட்டுகின்றன அரசியல் கட்சிகள். இதனால் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற பரபரப்பு தமிழக அரசியலில் எதிரொலிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவுபெற்றதை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர் பா.ஜ.க.வினர... Read Full Article / மேலும் படிக்க,