"தர்பார்' நஷ்டப் போராட்டம் நடத்திய விநியோகஸ்தர்கள் சைலண்ட் ஆகிவிட்டார்கள். காரணம்... விநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக உயர்நீதிமன்றத்தில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடுத்த வழக்குதான். காரணம்.... ஒட்டுமொத்த வசூல் விபரத்தை யும் நீதிமன்றத்தில் சொல்ல வேண்டியிருக்குமே! அதனால் முருகதாஸுடன் சமாதானமாக...
Read Full Article / மேலும் படிக்க,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெறுவது, எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும் தூண்டிவிட்ட போராட்டம்'' என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விளக்க மளித்திருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரோ "தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஒரு பொதுக்கூட்டத்தில்...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசம் முழுவதும் முஸ்லிம் களின் போராட்டம் வலுத்து வருகிறது. முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் போராட்டம் வலிமையடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான ச...
Read Full Article / மேலும் படிக்க,