Skip to main content

ராங்கால் டி.என்.பி.எஸ்.சி! அரசுடன் மோதும் கவர்னர்! சிக்கலில் சிக்கிய எம்.எல்.ஏ.! அதிர்ச்சியில் தைலாபுரம்

Published on 26/08/2023 | Edited on 26/08/2023
"ஹலோ தலைவரே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருத்தர் எழுதிய கடிதத்தால திருச்சி தி.மு.க.வே பரபரப்பாகியிருக்காமே?'' "ஆமாம்பா... கடந்த வாரத்தில் லால்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன், அமைச்சர் கே.என்.நேருவுக்கு மன வருத்தத் தோட கடிதம் எழுதியிருந்தாராம்... அதில், டெண்டர்கள் ஒதுக்குவதில் பாரபட்சம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சந்திரயான்-3! சாதித்த தமிழர்கள்!

Published on 26/08/2023 | Edited on 26/08/2023
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக இறங்கியதன் மூலம் உலகின் விழிகளை ஆச்சர்யத்தில் விரிய வைத்திருக்கிறது இந்தியா. சந்திரயான் -3-ல் மட்டுமல்லாது சந்திரயான் 1, 2-லும் தமிழர்கள் இடம்பெற்று நிலவு குறித்த விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தில் தம் பங்களிப்பை அளித்துள... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தொடரும் படுகொலைகள்! வேடிக்கை பார்க்கும் மணிப்பூர் அரசு!

Published on 26/08/2023 | Edited on 26/08/2023
இந்தியாவின் சபிக்கப்பட்ட பூமியான மணிப்பூரில் இன்னமும் வன்முறை கட்டுக்குள் வராமல் தொடர்ந்தபடியிருக் கிறது. மலைப்பகுதியாகவும் பள்ளத்தாக்குகளாகவும் உள்ள மணிப்பூரில், மொத்த மக்கள் தொகை யில் 53% மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகிறார்கள். மைத்தேயி பிரிவினர்தான் ஓரளவு வசதியானவர்கள். ... Read Full Article / மேலும் படிக்க,