Skip to main content

தூக்கிவீசிய மாநகராட்சி! பரிதவிக்கும் தூய்மைப் பணியாளர்கள்!

Published on 01/02/2021 | Edited on 03/02/2021
கொரோனா காலகட்டத்தில் நோய்த்தொற்று பரவாமல் உயிரைப் பணயம் வைத்து உழைத்த 750 தூய்மைப் பணியாளர்களை மனித தன்மையற்ற முறையில் தூக்கி வீசியுள்ளது மாநகராட்சி. ஒருகோடி மக்கள் வாழும் சென்னையில், ஒரு நாளைக்கு கொட்டப்படும் சுமார் 5,800 டன் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கட்சிகள் டிமாண்ட்! கூட்டணி இழுபறி! தவிக்கும் அ.தி.மு.க.-தி.மு.க.!

Published on 01/02/2021 | Edited on 03/02/2021
தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எந்த குழப்பமும் இருக்கக்கூடாது என தி.மு.க.வும் அதி.மு.க.வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளை ஜனவரிக்குள் அதிகாரப் பூர்வமாக இறுதி செய்யப்பட்டுவிட வேண்டும் என தீர்மானித்திருந்தன. ஆனால், இதுநாள்வரை இரண்டு கூட்டணிகளிலும் இழுபறியே... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க. கொடியுடன் சசி என்ட்ரி! ஆட்டம் ஆரம்பம்!

Published on 01/02/2021 | Edited on 04/02/2021
ஞாயிறன்று சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது தினகரனின் அ.ம.மு.க.வினரின் வரவேற்பு எப்படி இருக்கும், சசிகலாவை அ.தி.மு.க. நிர்வாகிகள் ரகசியமாக சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்புகள் ஆளுந்தரப்பிடம் நிறைந்திருந்தன. டிஸ்சார்ஜாகி வந்த சசிகலாவோ, அ.தி.மு.க. கொடி போட்ட ஜெயல... Read Full Article / மேலும் படிக்க,