(9) கடல் தின்ற கண்டம்!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகம் கடற்கோளால் அழிந்ததாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது.
நாகப்பட்டினத்திலிருந்து 58 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் 11000 வருடம் பழமையான கோட்டைச்சுவர்கள் இருப்பதைக் கண்டறிந்தார்கள். இது சிலப்பதிகாரத்தில் கூறப்பட...
Read Full Article / மேலும் படிக்க,