கடவுளின் கோயிலா? கல்யாண மண்டபமா? கல்லா கட்டும் தீட்சிதர்கள்!
Published on 17/09/2019 | Edited on 18/09/2019
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிறப்புபெற்ற ஆயிரங்கால் மண்டபமான ராஜசபையில்தான் சேக்கிழார் பெரியபுராணத்தை அரங்கேற்றினார். இந்த மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் ஆனித் திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாக்களின்போது, சிவகாமி அம்மனும், நடராஜ பெருமானும் ஒன்றாக க...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி வெளிநாடு போயிட்டு வந்த பிறகு பல்வேறு குழப்பத்தில் இருக்காராம்.''’
""நாடே குழப்பத்துலதாம்ப்பா இருக்கு. வெளிநாட்டில் இருந்து அவர் திரும்பி வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் நடக்கும்ன்னு சொல்லப்பட்டதே?''’
""தலைவரே, லண்டன், அமெரிக்கா, துபாய்ன்னு எடப்பாடி வெளிநாட...
Read Full Article / மேலும் படிக்க,
ஒரே தேசம்! சர்வ நாசம்! ஆன்ட்டி இண்டியன் அமித்ஷா! நாட்டைச் சிதைக்கும் இந்தி!
Published on 17/09/2019 | Edited on 18/09/2019
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு, தினசரி பெட்ரோல் விலையேற்றம், முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மாட்டுக்கறி சாப்பிட்டால் எரித்துக் கொலை என 2014-19 ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இந்திய மக்களை பதட்ட மனநிலையிலேயே வைத்திருந்தார் பிரதமர் மோடி. இப்போது ஆட்சிக்கு வந்து 100 நாட்களிலேயே ப...
Read Full Article / மேலும் படிக்க,