Skip to main content

வரி ஏய்க்கும் வடமாநிலத்தவர்!… அம்பலப்படுத்தும் அமைச்சர்!

Published on 06/08/2022 | Edited on 06/08/2022
மதுரையில் ஜூலை 23-ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் முப்பெரும் விழாவில், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு பேசுகையில், "வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வரிஏய்ப்பு செய்து தமிழ்நாட்டில் வணிகம் செய்ய அனு மதிக்கக்கூடாது. தமிழ் நாட்டில் 3 லட்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கள்ளக்குறிச்சி! அதிரவைக்கும் அடுத்த வீடியோ! - காவல்துறையிலும் மனசாட்சி!

Published on 06/08/2022 | Edited on 06/08/2022
ஸ்ரீமதி விவகாரத்தில் புதுப் புது வீடியோக்களை மனசாட்சி உடைய சி.பி.சி.ஐ.டி போலீசாரும் வெளியிட்டு வருகிறார்கள். ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், பிணமாகக் கிடந்த ஸ்ரீமதியை ஹாஸ்டல் வார்டன் கிருத்திகா சென்று பார்த்தது போலவும், கிருத்திகா மற்றும் ச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோலிவுட் ரெய்டு! குறிவைக்கப்படும் உதயநிதி?

Published on 06/08/2022 | Edited on 06/08/2022
கோலிவுட்டை நிலைகுலைய வைத்திருக்கிறது வருமானவரித்துறையின் அதிரடி ரெய்டு. தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் சினிமா ஃபைனான்ஸியருமான மதுரை அன்புச்செழியன், கோலிவுட்டில் கோலோச்சும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல்ராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு ஆகிய சினிமா பிரபலங்களை குறிவைத்து 40-க்கும... Read Full Article / மேலும் படிக்க,