இங்கே நீட் தேர்வு அச்சத்தால் பல ஆயிரம் இந்திய மாணவர்கள் சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு மருத் துவம் படிக்கச் சென்றார்கள். இப்போது கொரோனா அச்சத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 400-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், தங்களது தாய்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அப்படி தவி...
Read Full Article / மேலும் படிக்க,
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 3 லட்சத்து 50ஆயிரத்தை கடந்து விட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. சீனாவில் தொடங்கிய இந்தக் கொடூரம் அமெரிக்காவி லும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி, இந்தியா வின் கதவுகளையும் பலமாகத் தட்டிக் கொண் டிருக்கிறது. கர்ந...
Read Full Article / மேலும் படிக்க,