Skip to main content

தமிழனா வேலை இல்லை! வடஇந்திய ஆதிக்கத்தில் என்.எல்.சி!

Published on 11/02/2021 | Edited on 13/02/2021
தமிழகத்தின் பெருமைகளில் ஒன்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி). கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தென் னிந்தியாவின் மிகப்பெரிய மின்னுற்பத்தி நிலையம். இந்நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தினக்கூலி கடைநிலைத் தொழிலாளர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை வடமாநிலத்தவரின் ஆதிக்கம் அதி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : எதிர்க் கட்சிகளுக்கு கலெக்ஷன்! மக்கள் மனசைக் காட்டும் எலெக்ஷன்! மு.க.அழகிரி! தி.மு.க.வில் வெள்ளைக் கொடி?

Published on 11/02/2021 | Edited on 13/02/2021
""ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்க நெருங்க, விவசாயக் கடன் தள்ளுபடி, ஜல்லிக்கட்டு வழக்குகள் தள்ளுபடி, ஆசிரியர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடின்னு முதல்வர் எடப்பாடி யூ டர்ன் அடிக்க ஆரம்பிச்சிட்டாரே?'' ""இதனால அ.தி.மு.க ஆட்சியை தேர்தலில் மக்கள் தள்ளுபடி செய்யாமல் தக்க வைப்பாங்களா?'' ""சரியான கேள்வ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.கவை கைப்பற்றுவாரா சசி? -கட்சியினர் மனநிலை!

Published on 11/02/2021 | Edited on 13/02/2021
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு, 4 ஆண்டு சிறைவாசம் சென்ற சசிகலா விடுதலையாகி, பெங்களூரிலிருந்து வழிநெடுக வரவேற்புடன் 23 மணி நேரம் பயணித்தார். சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் மரியாதை செலுத்தி, தியாகராயநகரில் உள்ள வீட்டுக்கு சசி சென்ற நி... Read Full Article / மேலும் படிக்க,