மார்ச் 22-ந்தேதி ஒருநாள் சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கடந்த 19 ந்தேதி மக்களை கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி. இந்த நிலையில் மறுநாள் 20-ந்தேதி அனைத்து மாநில முதல்வர்களிடமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொரோனா வைரஸின் தாக்குதல் குறித்தும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும்...
Read Full Article / மேலும் படிக்க,
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 3 லட்சத்து 50ஆயிரத்தை கடந்து விட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. சீனாவில் தொடங்கிய இந்தக் கொடூரம் அமெரிக்காவி லும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி, இந்தியா வின் கதவுகளையும் பலமாகத் தட்டிக் கொண் டிருக்கிறது. கர்ந...
Read Full Article / மேலும் படிக்க,