Skip to main content

வலுவான சட்டம்! கட்டுப்படுமா ஆன்லைன் சூதாட்டம்?

Published on 15/10/2022 | Edited on 15/10/2022
ஆன்லைன் சூதாட்ட மோசடியால் பலரும் தொடர்ச்சியாக நிதி இழப்புகளையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டுவந்த நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், எவ்விதத் திட்டமிடலுமின்றி தடாலடியாக ஆன்லைன் சூதாட்டத் திற்கு தடைச்சட்டம் கொண்டுவரப் பட்டது. தடைக்கான காரணங்களை அழுத்தம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அ.தி.மு.க.வுக்கு எதிராக முதல்வர் கையில் 3 துருப்புச் சீட்டு!

Published on 15/10/2022 | Edited on 15/10/2022
"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழல்ல தமிழக அமைச்சரவை கூடப் போகுது.''” "ஆமாம்பா, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் 17-ஆம் தேதி தொடங்குதே?''”   "ஆமாங்க தலைவரே, சட்டசபைக் கூட்டம் பற்றி சில முக்கிய முடிவெடுப்பது பத்தி ஆலோசிப்பதற்காகத்தான் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் ஆயத்தத்தில் முதல்வர் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி ஒன் சைடு கேம்! சிறப்பு புலனாய்வு கேட்கும் ஸ்ரீமதி தாய்!

Published on 15/10/2022 | Edited on 15/10/2022
கனியாமூர் சக்தி பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக மரணமடைந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை சரியில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும் என ஸ்ரீமதியின் தாயார் சி.பி.சி.ஐ.டி போலீசா ருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பரபரப்பான இந்தக் கடிதத்தில... Read Full Article / மேலும் படிக்க,