Skip to main content

நிறுத்தப்பட்ட உதவித் தொகை! பரிதவிப்பில் முதியோர்கள் -அரசு கவனிக்குமா?

Published on 07/09/2022 | Edited on 07/09/2022
ஆதரவற்ற முதியோர், ஊனமுற்றோர், விதவை, கணவனால் கைவிடப் பட்டவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட முடிவெடுத்து, அதன்படி 22.1.1962-ஆம் ஆண்டுமுதல் மாதம் 20 ரூபாய் ஓய்வூதியம் வழங்கத் தொடங்கியது இந்த நிலையில் 31.10.2007-ல் நக்கீரன் இதழில் ஆண் வாரிசுகள் இருந்தும் வறுமையில் வாடும் முதியோர்களின் நிலை ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நித்தி...?

Published on 07/09/2022 | Edited on 07/09/2022
"நான் நித்யானந்தா தலைமை தாங்கும் ஸ்ரீகைலாசா நாட்டின் அமைச்சராக உள்ளேன். ஸ்ரீகைலாசாவும் இலங்கையும் ஒரு நட்புறவு ஒப்பந் தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென நித்யானந்தா விரும்புகிறார். இந்த நட்புறவு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் பலனடையும். கைலாசா சார்பில் பல மில்லியன் டாலர்கள் இலங்கையில் முத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் ரஜினியை களமிறக்க படாதபாடுபடும் பா.ஜ.க.! காங்கிரஸ்-தே.மு.தி.க தலைமை மாற்றம்!

Published on 07/09/2022 | Edited on 07/09/2022
"ஹலோ தலைவரே, மீண்டும் ரஜினியைக் களமிறக்கும் முயற்சி நடக்குது.''” "ஆமாம்ப்பா, ரஜினியை மையப்படுத்தி இதுக்காகவே ஒரு அமைப்பு தொடங்கப் பட்டிருக்குதே?''”   "உண்மைதாங்க தலைவரே, ரஜினி மூலம் பா.ஜ.க.வுக்கு பலமான அடித்தளத்தை தமிழகதில் உருவாக்கிக் காட்டுவதாக ஆடிட்டர் குருமூர்த்தி, டெல்லிக்கு வா... Read Full Article / மேலும் படிக்க,