Skip to main content

களவுபோன கலசங்கள்! தொடரும் சந்தேகங்கள்!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022
விருத்தாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் திருக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே கடந்த 1-ம் தேதி காலை 6 மணியளவில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள், தங்க முலாம் பூசப் பட்ட ரூ.30 லட்சம் மதிப்புடைய, 3 கோபுர கலசங்கள் காணாமல் போனதுகண்டு அதிர்ச்சியடைந் தனர். பி.சக்திகணேச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மாநிலம் தேசம் சர்வதேசம்!

Published on 19/03/2022 | Edited on 19/03/2022
மார்ச் 11, 2022-ல் ஒரு விசேஷம் இருக்கிறது. என்ன என்கிறீர்களா? கொரோனா தொற்று விஸ்வரூபமெடுத்து, அதனால் உயிரிழப்பு தினசரி வாடிக்கையான நிலையில், ஒரேயொரு உயிரிழப்புகூட ஏற்படாத தினம். 2019- கடைசியில் கொரோனா கிருமி கண்டறியப்பட்டு 2020-ல் உலகெங்கும் உயிரிழப்புகள் தினசரி நடைமுறை யானது. தமிழகத்தி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தமிழ்நாடு எந்த கண்டிஷனில் உள்ளது? -முதல்வரிடம் அதிகாரிகள்! ரிப்போர்ட்!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022
மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகளுடனான 3 நாள் மாநாட்டினை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதன்முறையாக இத்தகைய மாநாட்டிற்கு வனத்துறை உயரதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அமைச்சர்கள் மற்றும் துறையின் செயலாளர்களும் கலந்துகொண்ட இந்த மாநாட்டினை சிறப்பாக ஒருங்... Read Full Article / மேலும் படிக்க,