Skip to main content

இலங்கை! தமிழர் பிரதேசத்தில் சிங்களக் கொடி!

Published on 23/11/2024 | Edited on 23/11/2024
இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயகா தலைமையிலான சிங்கள பேரினவாதக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் பிரதமராக ஹரினி அமரசூரியா நியமிக்கப்பட்டார். இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்