இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயகா தலைமையிலான சிங்கள பேரினவாதக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் பிரதமராக ஹரினி அமரசூரியா நியமிக்கப்பட்டார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம்...
Read Full Article / மேலும் படிக்க,