Skip to main content

சிக்னல்

Published on 10/09/2019 | Edited on 11/09/2019
தொழிலதிபரைக் கொன்ற பெண் மோகம்! சென்னை அடையாறு, இந்திராநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ். ஐம்பது வயதாகியும் திருமண மாகாமல், தனிமையில் வசித்துவந்த இவருக்கும் இவரது வீட்டில் வேலைபார்த்து வந்த சித்ரா என்ற பெண்ணுக்கும் நெருக்கம் உண்டானது. சித்ரா வுக்கு ரூ.5 லட்சரூபாய் வரை கொடுத்து... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

எம்.எல்.ஏ.க்களுக்கு உல்லாச விடுதி! எடப்பாடியின் ஸ்பெஷல் கிஃப்ட்!

Published on 10/09/2019 | Edited on 11/09/2019
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு சுற்றுப்பயண நேரத்தில் கட்சிக்குள் பூகம்பம் கிளம்பலாம் என எதிர்பார்க்கப் பட்டது. அவரது வெளிநாட்டு பயணத்தின் போது அ.தி.மு.க.வில் எந்த அசைவும் இல்லை. அதற்கு காரணம் அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருக்கும் ஒருவிதமான பங்கு பிரிப்புதான் என்கிறார்கள்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கூட்டணிக்கு குண்டு வைக்கும் நாங்குநேரி!

Published on 10/09/2019 | Edited on 11/09/2019
"நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை தாங்குமா' என சந்தேகம் கிளப்புகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். அதற்கேற்ப கூட்டணிக்குள் நடக்கும் சலசலப்புகள் இரு கட்சியிலும் அதிருப்திகளை ஏற்படுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி தொகுத... Read Full Article / மேலும் படிக்க,