Skip to main content

சிக்னல் கலெக்டரின் உத்தரவால் காமெடியான கட்சித் தலைவர்!

Published on 17/09/2020 | Edited on 19/09/2020
கலெக்டரின் உத்தரவால் காமெடியான கட்சித் தலைவர்! ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் நடந்துவந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா நெருக்கடியால் நடப்பதில்லை. இதற்கு பதிலாக, கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் புகார்ப்பெட்டியில் மனுக்களைப் போடுமாறு அறிவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கிழித்து தொங்கவிடும் எதிர்க்கட்சிகள்! கிடுகிடு வேகத்தில் பா.ஜ.க.!

Published on 17/09/2020 | Edited on 19/09/2020
இந்தியாவில் கொரோனாவின் பரவலையடுத்து மார்ச் மாதம் ஒத்திவைக்கப் பட்ட நாடாளுமன்றம், மழைக்காலக் கூட்டத்தொடருக்காக செப்டம்பர் 14-ஆம் தேதி கூடியது. கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்பவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு கொரோனா தொற்றுள்ள 30 எம்.பி.க்கள் கலந்துகொள்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விடுதலையில் அரசியல் விளையாட்டு! எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதிய சசி!

Published on 17/09/2020 | Edited on 19/09/2020
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நரசிம்மமூர்த்தி என்பவர் சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பற்றி கேட்ட கேள்விக்கு இந்த ஜனவரி 27, 2021ல் விடுதலையாவார் என்ற பதிலைத் தந்துள்ள கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், தனக்கான தண்டனை தொகையை சசிகலா கட்ட த... Read Full Article / மேலும் படிக்க,