Skip to main content

சிக்னல் : அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்து!

Published on 17/03/2020 | Edited on 18/03/2020
அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்து! சென்னை ரிப்பன் மாளிகையை ஒட்டியுள்ள சைடன் சாலையில், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இரண்டு தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் இருக்கிறது. ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதால், எந்தநேரமும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இந்நிலையில், ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் தி.மு.க. ரேஸ்! சீனியர்களுக்கு சான்ஸ்! வெளிநாட்டில் முதலீடு! அமைச்சர்களை ஆட்டுவிக்கும் அதிகாரிகள்!

Published on 17/03/2020 | Edited on 18/03/2020
"ஹலோ தலைவரே, உலகையே நடுங்க வைச்சிக்கிட்டு இருக்கும் கொரோனா பீதி, தமிழக சட்டமன்றத்திலும் காலெடுத்து வச்சிருக்கு. தி.மு.க. துரைமுருகன், தனக்கே உரிய நகைச்சுவை பாணியில், சபைக்கு வரும் எல்லா உறுப்பினர்களுக் கும் மாஸ்க்கைக் கொடுங்கள். ஏன்னா, கொரோனா வைரஸ் தாக்கி, ஏதேனும் விபரீதம் நடந்துட்டா, இ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொடூர கொரோனா! தவிக்கும் தமிழகம்!

Published on 17/03/2020 | Edited on 18/03/2020
நாடு முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், பார்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் எல்லாவற்றையும் மூட உத்தரவிட்டது அரசு. திருமணமண்ட பங்களில் புதிய நிகழ்ச்சி களுக்கு அனுமதி யில்லை. கட்சி களின் பொதுக் கூட்டங்கள், மாநா... Read Full Article / மேலும் படிக்க,