Skip to main content

சிக்னல் மருத்துவர் அலட்சியத்தால் மகப்பேறு மரணம்!

Published on 21/02/2020 | Edited on 22/02/2020
மருத்துவர் அலட்சியத்தால் மகப்பேறு மரணம்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள ஆயிகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜு. விசைத்தறி தொழிலாளி. இவரது நிறைமாத கர்ப்பிணி மனைவி காஞ்சனாவுக்கு 2019, அக்டோபர் மாத இறுதியில் பிரசவவலி ஏற்பட்டது அருகிலிருக்கும் விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இந்தியாவை ஈர்த்த தமிழக முஸ்லிம்கள்!

Published on 21/02/2020 | Edited on 22/02/2020
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசமெங்கும் போராட்டங் கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் இச்சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடிப் பிரயோகத்தில் இறங்கியது. அதற்கு எதிர்ப்புத் தெரி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பொள்ளாச்சி கொடூரம் மறைக்கப்படும் வீடியோக்கள்! குற்றவாளிகளை காப்பாற்றும் அ.தி.மு.க. வி.ஐ.பி.!

Published on 21/02/2020 | Edited on 22/02/2020
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி காமக்கொடூர வழக்கில் திடீர் திருப்பமாக பல விஷயங்கள் அரங்கேற ஆரம்பித்துள்ளன என்கிறது ஆளும் கட்சிக்கு நெருக்கமான வட்டாரம். ""பொள்ளாச்சி வழக்கில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்கில் பாலியல் துன்புறுத்தல் தாக்குதல், தனிமனித உரிமை மீறல் ஆகிய... Read Full Article / மேலும் படிக்க,