எஸ்.ஐ. தேர்வு மோசடி! அன்றே அம்பலப்படுத்திய நக்கீரன்!
Published on 24/03/2020 | Edited on 26/03/2020
குரூப் 4 தேர் வில் சில மையங் களில் எழுதியவர்களே மாநில அளவில் முத லிடம் எடுத்துள்ளது பெரும் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில் தற்போது எஸ்.ஐ. தேர்விலும் அதேபோல ஒரு மையத்தில் எழுதியவர் களே பெருமளவில் தேர்ச்சிபெற்றுள்ள சம்ப வம் மேலும் சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர...
Read Full Article / மேலும் படிக்க,
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 3 லட்சத்து 50ஆயிரத்தை கடந்து விட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. சீனாவில் தொடங்கிய இந்தக் கொடூரம் அமெரிக்காவி லும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி, இந்தியா வின் கதவுகளையும் பலமாகத் தட்டிக் கொண் டிருக்கிறது. கர்ந...
Read Full Article / மேலும் படிக்க,