Skip to main content

தோள்சீலைப் போராட்டமும் சுதந்திரப் போராட்டம்தான்! -நாகர்கோவிலில் முழங்கிய குரல்கள்!

Published on 15/03/2023 | Edited on 15/03/2023
சனாதன ஆட்சியின் பெயரால் திருவிதாங் கூர் சமஸ்தானத்தில் அனுபவித்த கொடுமைகளை எதிர்த்து 1822-ல் தொடங்கி 50 ஆண்டுகள் தோள்சீலை உரிமைப் போராட்டம் நடந்தது. அந்த வீரமிக்க போராட்டத்தின் 200 ஆண்டுகள் நிறைவு விழா பொதுக்கூட்டம் மார்ச் 6-ஆம் தேதி நாகர் கோவிலில் நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

எடப்பாடிக்கு அமித்ஷா போன்! - அ.தி.மு.க.வில் மாற்றம்!

Published on 15/03/2023 | Edited on 15/03/2023
எடப்பாடி உருவ பொம்மை எரிக்கப்பட்டதும், அதை அண்ணா மலை திட்டமிட்டுச் செய்தார் என்கிற தகவல் உறுதியானதும் எடப்பாடி மிகவும் டென்சன் ஆனார். மத்திய அமைச்சர் பியூஸ்கோயலின் லைனுக்கு நேரடியாகச் சென்ற எடப்பாடி, ஒரு மொழிபெயர்ப்பாளரை ‘கான்ஃபரன்ஸ் கால்’ துணைக்கு வைத்துக்கொண்டு அண்ணாமலையை திட்டித் தீர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : ரெய்டு லிஸ்ட் ரெடி! மிரளும் அ.தி.மு.க.! பட்ஜெட்! வரமா? சாபமா? கொடநாடு! தங்கச்சிலை திருட்டு! சிக்கும் போலீஸ்!

Published on 15/03/2023 | Edited on 15/03/2023
"ஹலோ தலைவரே, ராஜ்பவன்ல மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுது.''” "ஆமாம்பா, சட்டப்பேரவையில் முதல்வர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்துக்குப் பிறகு கொஞ்ச நாள் அடக்கிவாசிச்ச கவர்னர் ஆர்.என்.ரவி, மறுபடியும் தன் வேலையைக் காட்டத் தொடங்கிட்டாரே.''”   "உண்மைதாங்க தலைவரே, பல பெண்களின் தாலியைப்... Read Full Article / மேலும் படிக்க,