Skip to main content

பெற்றோர்களால் பாலியல் தொல்லை! பகீர் ரிப்போர்ட்!

Published on 02/11/2022 | Edited on 02/11/2022
குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகத்தான் போக்சோ, சட்டம் இந்திய அரசால் இயற்றப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி ஒரு ஆண் (அ) பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டால், பாதிப்பு ஏற்படுத்தியவர் வெளி நபராக இருந்தால் குறைந்தபட் சம் 7ஆண்டு சிற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இலவச வீட்டு மனைப்பட்டா! நீண்ட நாள் கனவை நனவாக்கிய அமைச்சர்!

Published on 06/11/2022 | Edited on 02/11/2022
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றிபெற்ற பெருமைக் குரியவர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி. அமைச்சராகப் பொறுப் பேற்றதுமே தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிக்கப்பட்ட கிட்டங்கிகள்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மக்களோடு மக்களாகத்தான் இருக்க விரும்புகிறேன்''! தமிழிசை சவுந்தரராஜன் நெகிழ்ச்சி!

Published on 02/11/2022 | Edited on 02/11/2022
தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காம் ஆண்டு தொடக்க விழா குறித்து, "தன்னலமற்ற சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல்' என்ற தலைப்பில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு ஆண்டில் அவர் செய்த பணிகள் குறித்த புகைப்படங்கள் மற்... Read Full Article / மேலும் படிக்க,