குழந்தையை பறிகொடுத்து கதறும் தாய் -இன்னொரு கொரோனா கொலை!
Published on 30/07/2020 | Edited on 01/08/2020
கொரோனா கொலையினால் கணவனை இழந்து நிற்கும் கடலூர் சந்திராவை போன்று அதே கொரோனா கொலையினால் குழந்தையை பறிகொடுத்துவிட்டு கதறுகிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சோனி.
திருவட்டார் அடுத்த கல்லங் குழியை சேர்ந்த சின்ராஜ் மனைவி சோனி (24). சோனிக்கு முதல் குழந்தை சுகப்பிரசவம் என்பதால் இரண்டாவது குழந...
Read Full Article / மேலும் படிக்க,
மா.செ.க்கள் நியமனம்! கழகங்களில் கலகம்! சூதாட்ட ஹீரோவை காப்பாற்றிய முதல்வர் அலுவலகம்!""ஹலோ தலைவரே, மத்திய அரசு கொண்டுவரும் சுற்றுச் சூழலியல் தாக்க மதிப்பீட்டு விதிகள்-2020 (C.H.G)-ங்கிற சட்ட வரைவு, பல தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.''
""ஆமாம்பா. இனி, சுற்றுச் சூழல் சார...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆவின் பாலுக்கு அடுத்து நினைவுக்கு வருபவர் கேரளாவைச் சேர்ந்தவரான நடிகை அமலாபால். பொதுமக்களும் சினிமா உலகமும் தன்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் என நினைத்து எதையாவது ட்ரெண்ட் செய்பவர் அமலாபால்.
கேரள ஆற்றங்கரை ஓரம், தென்னைமரத்தடியில் நின்றுகொண்டு "கள்' குடித்தபடி "க...
Read Full Article / மேலும் படிக்க,