Skip to main content

தாறுமாறாகும் உயிர்ப்பலி கொரோனா பயங்கரம்!

Published on 15/06/2020 | Edited on 17/06/2020
இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பு நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது சென்னை. அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று தமிழக அரசு கூறிக்கொண்டிருந்தாலும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை எளிய மற்றும் நடுத்தர கொரோனா நோயாளிகள் முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நடுத்தர ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மீண்டும் நக்கீரன்! வாசகர் கரங்களில்!

Published on 15/06/2020 | Edited on 17/06/2020
உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா. வல்லரசுகளை ஒரு வைரஸ் படாதபாடுபடுத்திவிட்டது. இந்தியாவிலும் தமிழகத்திலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஊரடங்கு காலம் ஒரு சில தளர்வுகளுடன் நீடிக்கிற நிலையில், அனைத்து தரப்பு மக்களும் பொருளா தாரரீதிய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சிக்கிய ‘ரம்யா கிருஷ்ணன்! தப்பிக்கும் பெரிய தலைகள்! -ஓயாத மதுபானக் கடத்தல்!

Published on 15/06/2020 | Edited on 17/06/2020
என்னதான் தமிழ்நாட்டில் தாராளமாக சரக்கு கிடைத்தாலும் பக்கத்தில் உள்ள "புதுச்சேரி சரக்கை அடிக்கணும்' என்பது இங்குள்ளவர்களுக்கு ஒரு அலாதி ப்ரியம். இதற்காக அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வரும் விஐபி கார்களில் அம்மாநில சரக்குகள் வருவது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது. கொரோனா த... Read Full Article / மேலும் படிக்க,