Skip to main content

செம்மரக் கடத்தலில் சசிகலா உறவினர்! பதுங்கிய அ.தி.மு.க. புள்ளிகள்

கடந்த சில தினங் களுக்கு முன்பு திருச்சி குளித்தலை பகுதியில் செம் மரங்களைக் கடத்திச் சென்ற ஒரு கும்பலை மடக்கிப்பிடித்து காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அந்த கடத்தலின் பின்னணியை போலீசார் புலனாய்வு செய்துவருகின் றனர். சசிகலாவின் உறவினர் இளவரசி மகன் விவேக்கின் மாமனார் பாஸ்கரன், சென்னை அண்... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்