Skip to main content

கபளீகரம் செய்யும் என்.எல்.சி!? கொந்தளிப்பில் மக்கள்!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022
கடலூர் மாவட்டம் நெய்வேலியில், மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் மற்றும் சுரங்க விரிவாக்கங்களுக்காக விருத்தாசலம் வட்டத்திலுள்ள அம்மேரி, தொப்புளிக்குப்பம், ஆதண்டார்கொல்லை உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்களையும், புவனகிரி வட்டத்தில் பரவனாற்றை ஒட்டியுள்ள கத்தாழை, கரிவெட்டி, முத்துக்கிருஷ்ணாபுர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

காக்கி உடுப்புக்குள் காவிக் கூட்டம்! -கோவை "கோட்சே' போலீஸ் அடாவடி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022
"கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம்'' என மகாத்மா காந்தி நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துப் பதிவிட்ட நிலையில், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் கோவை அதிகாரிகளே கோட்சேவுக்காக வரிந்துகட்டி நின... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022
மாரத்தான் போல நீண்டுகொண்டிருந்த அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை திடீரென முறிந்தது. மாரத்தான் பேச்சுவார்த்தை யில் என்ன நடந்தது எனக் கேட்டோம்...? நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார் கள் என அ.தி.மு... Read Full Article / மேலும் படிக்க,