Skip to main content

தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட ரூ.1000 கோடி அரசு நிலம்

Published on 13/04/2021 | Edited on 14/04/2021
கடைசிநேர கல்லா கட்டுவதில் கடந்த ஜனவரி மாதமே மும்முரமாக இயங்கத் துவங்கிவிட்டனர் முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள். அப்படி இயங்கியதில் அரசுக்குச் சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தனியாருக்குத் தாரை வார்த்துள்ள விவகாரம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அந்த ஊழல் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நடுராத்திரியில் மாற்றுகிறார்களா? பிடிபட்ட கண்டெய்னருக்குள் ஓட்டு மெஷின்!

Published on 14/04/2021 | Edited on 15/04/2021
வாக்குப்பதிவுக்கும் எண்ணிக்கைக்கும் இத்தனை நாள் வித்தியாசம் இருக்கிறதே..? தங்களுக்குச் சாதகமாக வாக்குப்பெட்டிகளை மாற்றிவிடுமோ ஆளும் அரசு..?'' -இந்தக் கேள்வி ஒவ்வொரு வாக்காளர்களின் மனதிலும் இருக்கின்றது. அதற்கான விடையை இன்றுவரை பகிரவில்லை தேர்தல் ஆணையம். எனினும், மக்களின் எண்ணத்தை மெய்ப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தேர்தல் முடிவுக்கு முன்பே வாழ்க்கை முடிவு! - காங்கிரஸ் வேட்பாளரின் சோகம்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021
""பதவி வெறி பிடித்தோ, அதை வைத்து சம்பாதிக்க நினைத்தோ, இந்தத் தேர்தலில் நான் போட்டியிட வில்லை. எல்லா வசதிகளும் ஏற்கனவே இருக்கின்றன. ஒரு எம்.எல்.ஏ.வானால், மக்கள் சேவையை நல்ல முறையில் நிறைவேற்ற முடியும் என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினால்,... Read Full Article / மேலும் படிக்க,