Skip to main content

பழிக்குப் பழி படுகொலைகள்! பதட்டத்தில் நெல்லை!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022
மார்ச் 9, காலை நேரம். நெல்லை பாளைக்கு அருகிலுள்ள பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்த வைகுண்டம், அங்குள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஸ்கெட்ச் போட்டு 5 பைக்குகளில் வந்த கும்பல், வைகுண்டத்தோடு வாக்குவாதத்தில் இறங்கி, பின்னர் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டுத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மாநிலம் தேசம் சர்வதேசம்!

Published on 19/03/2022 | Edited on 19/03/2022
மார்ச் 11, 2022-ல் ஒரு விசேஷம் இருக்கிறது. என்ன என்கிறீர்களா? கொரோனா தொற்று விஸ்வரூபமெடுத்து, அதனால் உயிரிழப்பு தினசரி வாடிக்கையான நிலையில், ஒரேயொரு உயிரிழப்புகூட ஏற்படாத தினம். 2019- கடைசியில் கொரோனா கிருமி கண்டறியப்பட்டு 2020-ல் உலகெங்கும் உயிரிழப்புகள் தினசரி நடைமுறை யானது. தமிழகத்தி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தமிழ்நாடு எந்த கண்டிஷனில் உள்ளது? -முதல்வரிடம் அதிகாரிகள்! ரிப்போர்ட்!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022
மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகளுடனான 3 நாள் மாநாட்டினை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதன்முறையாக இத்தகைய மாநாட்டிற்கு வனத்துறை உயரதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அமைச்சர்கள் மற்றும் துறையின் செயலாளர்களும் கலந்துகொண்ட இந்த மாநாட்டினை சிறப்பாக ஒருங்... Read Full Article / மேலும் படிக்க,