Skip to main content

ஊரடங்கு காலத்தில் உயிர்த்தெழுந்த மணித மாண்பு! -மதம் கடந்த சேவை!

Published on 02/07/2020 | Edited on 04/07/2020
கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை, சொந்த பந்தங்களே வாங்கத் தயங்குகிறார்கள். பலர் நீங்களே உடலை அடக்கம் செய்துவிடுங்கள் என்று சுகாதாரப் பணியாளர்களிடம் எழுதிக் கொடுக்கிறார்கள். எங்கே அந்த உடலைத் தொட்டால் தொற்று பரவிவிடுமோ என்கிற அச்சம் மக்களைச் சூழ்ந்திருக்கிறது. இந்த அச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சி.பி.ஐ.-யை நம்பாதீர்கள்!

Published on 02/07/2020 | Edited on 04/07/2020
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை அவசர அவசரமாக சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அறிவித்தது எடப்பாடி அரசு. இது காலம் கடத்துவதற்கான வேலை என்கிறார்கள் 15 உயிர்களைப் பலி கொடுத்த தூத்துக்குடி வாசிகள். 2018 ஆகஸ்ட் 14ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அதிரடி டிரான்ஸ்பர்! லிஸ்ட்டில் தப்பிய ஐ.பி.எஸ்.கள்!

Published on 02/07/2020 | Edited on 04/07/2020
மூச்சுத்திணறலாலும் நெஞ்சுவலியாலும் நீதிமன்றக் காவலில் அப்பாவும் மகனும் இறந்தனர் என சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலை குறித்து எடப்பாடி வெளியிட்ட அறிக்கை கடும் விமர்சனத்தை எதிர் கொண்டது. தன்னை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், "உள்துறை கொடுத்ததைத்தானே நான் சொன்னேன்' என வருத்தப்பட்... Read Full Article / மேலும் படிக்க,