Skip to main content

ஏழைகளின் ஊட்டியில் ஏடாகூட வாடகை!

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
வாணியம்பாடி -திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள ஏலகிரி மலையை ஏழைகளின் ஊட்டி என்பார்கள். ஆனால், அங்குள்ள அறை வாடகையைக் கேட்கும் சுற்றுலாப்பயணிகளோ, இது பணக்காரர்களின் ஊட்டின்னு சொல்லுங்க என்கிறார்கள்! அறை வாடகையென்ன அவ்வளவு அதிகமா? என்று விசாரணையில் இறங்கினோம். ஏலகிரியில் படகு இல்லம், ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்