Skip to main content

ராங்-கால்! ரஜினி-கமல் கூட்டணி வியூகம்! பரோலில் சசி! பதறும் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!

Published on 03/03/2020 | Edited on 04/03/2020
""ஹலோ தலைவரே, போன முறையே நாம பேசிக்கிட்டது போல இஸ்லாமிய அமைப்பான ஜமா அத்துல் உலமா சபையினரை ரஜினி சந்திச்சிருப்பதை கவனிச்சீங்களா?''’’ ""ஆமாம்பா, கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் நடந்த இந்த சந்திப்பு காட்சிகள், ரஜினியின் அரசியல் என்ட்ரி பற்றிய பேச்சுகளை மறுபடியும் விறுவிறுப்பாக்கியிருக்குதே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

EXCLUSIVE டி.என்.பி.எஸ்.சி. ஊழல்! சிக்கிய புரோக்கருக்கு சொகுசு ஜெயில்!

Published on 03/03/2020 | Edited on 04/03/2020
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேட் டில் ஈடுபட்டு, "லஞ்சம் கொடுக்காமல் நேர்மை யுடன் அரசுப்பணியில் சேரவேண்டும்' என்று கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கை யையே சூறையாடிய புரோக்கர் ஜெயக்குமார்... "மேஜிக் பேனா'’போல திடீரென்று கண்கட்டி வித்தை காட்டி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முன்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

6 மண்டலம்! 6 மாண்புமிகு! 3000 சி! -அ.தி.மு.க. தேர்தல் வியூகம்!

Published on 03/03/2020 | Edited on 04/03/2020
தன்னுடைய அதிகாரம், மகனுக்கு மந்திரி பதவி என பா.ஜ.க. விடம் விசுவாசம் காட்டும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். திடீரென நிலையை மாற்றிப் பேசியது, அமைச்சர்கள் சிலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமித்ஷாவை தனியே சந்தித்த எடப்பாடி, ஓ.பி.எஸ். சம்ப... Read Full Article / மேலும் படிக்க,