Skip to main content

எசகுபிசகாயிருந்தா சுட்டு கொன்னுருப்பாங்க! -அனுபவம் பகிரும் ராஜேந்திரபாலாஜி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022
ஜெயிலில் இருந்து பெயிலில் வெளிவந்த பிறகு, ஆளா ளுக்கு நேரில் சந்தித்தும், போனில் பேசியும் ‘டயர்டு’ ஆக்கிவிட, ‘ஒன்ஸ்மோர்’ கேட்காமலே பாசத்துடன் கொரோனாவும் ஒட்டிக்கொள்ள, தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட நாட்களில், நட்பானவர்களிடம் நிறையப் பேசுகிறாராம், கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவரது நட்பு வட்டத்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

காக்கி உடுப்புக்குள் காவிக் கூட்டம்! -கோவை "கோட்சே' போலீஸ் அடாவடி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022
"கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம்'' என மகாத்மா காந்தி நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துப் பதிவிட்ட நிலையில், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் கோவை அதிகாரிகளே கோட்சேவுக்காக வரிந்துகட்டி நின... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022
மாரத்தான் போல நீண்டுகொண்டிருந்த அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை திடீரென முறிந்தது. மாரத்தான் பேச்சுவார்த்தை யில் என்ன நடந்தது எனக் கேட்டோம்...? நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார் கள் என அ.தி.மு... Read Full Article / மேலும் படிக்க,