Skip to main content

பெருக்கெடுக்கும் கஞ்சா, லாட்டரி! காவல்துறையில் கருப்பு ஆடுகள்!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெருகிவிட்டது. கஞ்சா புழக்கத்திற்கு வருவதற்கு காவல்துறையும் முக்கிய காரணமென்று குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கடந்த ஏப்ர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

 

Next Story

ராங்கால் அமைச்சரவையில் புதுமுகங்கள்! கட்சியில் புது மா.செ.க்கள்! -ஸ்டாலின் கையில் அதிரடி ரிப்போர்ட்! கமலுக்கு ஸ்வீட்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
"ஹலோ தலைவரே, கலைஞரின் கனவுத் திட்டம் ஒன்றை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு வெற்றிகரமாக சாத்தியமாக்குகிறது.''” "ஆமாம்பா, கலைஞர் நூற்றாண்டு நிறைவடையும் இந்த நேரத்தில், கலைஞரின் நதி நீர் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படுவது சிறப்பல்லவா?''” "உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் பாயும் நதிகளை ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சவுக்கு சங்கரின் மறுபக்கம்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
சவுக்கு சங்கர் என்கிற யூடியூபரை கஞ்சா வழக்கு மற்றும் காவல்துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகளை, பெண்களை, பத்திரிகையாளர்களை அநாகரிகமாகப் பேசினார் என கைது செய்துள்ளது காவல்துறை. சவுக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான ரகசியங்கள் வெளியே வந்துள்ளன. ... Read Full Article / மேலும் படிக்க,