Skip to main content

லஞ்சம் தரவில்லையென்றால் தீவிரவாதி!-தமிழகச் சிறை பேரங்கள்!

Published on 03/03/2020 | Edited on 04/03/2020
"ஜெயபிரபாவுக்கு ஒரு நியாயம்! ஜெய ராமனுக்கு ஒரு நியாயமா?'’என்று நம்மிடம் கேட்ட அந்த சிறைத்துறை அதிகாரி, ""சட்டத் தின்முன் அனைவரும் சமம் என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சளவில்தான். நடைமுறை யில் ஆளுக்கேற்றவாறு சட்டம் சலாம் போடு கிறது. கடந்த 26-ஆம் தேதி விருத்தாசலத்தில் பணிபுரியும் சமூகநல வி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

EXCLUSIVE டி.என்.பி.எஸ்.சி. ஊழல்! சிக்கிய புரோக்கருக்கு சொகுசு ஜெயில்!

Published on 03/03/2020 | Edited on 04/03/2020
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேட் டில் ஈடுபட்டு, "லஞ்சம் கொடுக்காமல் நேர்மை யுடன் அரசுப்பணியில் சேரவேண்டும்' என்று கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கை யையே சூறையாடிய புரோக்கர் ஜெயக்குமார்... "மேஜிக் பேனா'’போல திடீரென்று கண்கட்டி வித்தை காட்டி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முன்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்-கால்! ரஜினி-கமல் கூட்டணி வியூகம்! பரோலில் சசி! பதறும் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!

Published on 03/03/2020 | Edited on 04/03/2020
""ஹலோ தலைவரே, போன முறையே நாம பேசிக்கிட்டது போல இஸ்லாமிய அமைப்பான ஜமா அத்துல் உலமா சபையினரை ரஜினி சந்திச்சிருப்பதை கவனிச்சீங்களா?''’’ ""ஆமாம்பா, கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் நடந்த இந்த சந்திப்பு காட்சிகள், ரஜினியின் அரசியல் என்ட்ரி பற்றிய பேச்சுகளை மறுபடியும் விறுவிறுப்பாக்கியிருக்குதே... Read Full Article / மேலும் படிக்க,