Skip to main content

கமலாலயத்தில் பவர் ஃபைட்!

Published on 10/09/2022 | Edited on 10/09/2022
தி.மு.க. அரசின் நிர்வாகம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை கழுகு பார்வையுடன் கண்காணித்து ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கொடுத்த முதல் கட்டளை. தமிழக அரசியலையும் தமிழக பா.ஜ.க.வையும் கவனிக்க வேண்டும் என்பது இரண்டாவத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் மோடியை எதிர்த்து நடக்கத் தொடங்கிய காங்கிரஸ்! ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அறிவாலயம் டோஸ்! குற்றவாளிகளுக்கு கூட்டாளியாகும் போலீஸ்!

Published on 10/09/2022 | Edited on 10/09/2022
"ஹலோ தலைவரே, ராகுலின் ’இந்திய ஒற்றுமை’ பாதயாத்திரை நம்பிக்கையோடு தொடங்கியிருக்கு.''” "ஆமாம்பா, முதல்வர் ஸ்டாலின், தேசியக்கொடியை ராகுல் கையில் கொடுத்து, அந்தப் பாத யாத்திரையைத் தொடங்கிவச்சாரே!''” "ஆமாங்க தலைவரே, மோடி அரசின் மக்கள்விரோதச் செயல்களுக்கு எதிரான பிரச்சாரக் கருவியாகத்தான் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொடநாடு வழக்கு! ஆறுகுட்டி சொன்ன ரகசியம்! -சிக்கும் எடப்பாடி

Published on 10/09/2022 | Edited on 10/09/2022
கொடநாடு வழக்கு, ஜெய லலிதா மரண மர்மத்தை விளக்கும் ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை, வேலுமணியின் ஸ்மார்ட் சிட்டி ஊழல் ஆகியவை வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுங்கட்சியின் மிகப்பெரிய ஆயுதங்களாக வெடிக்கும்... எடப்பாடி, வேலுமணி சிக்குவார்கள் என்கிறார்கள் காவல்துறையைச் சார்ந்தவர்கள். கொடநாடு வழக்... Read Full Article / மேலும் படிக்க,